இடுகைகள்

நாமக்கல் கவிஞர்

படம்
பெயர் ராமலிங்கம் பெற்றோர் வேங்கடராமன் அம்மணி     ஊர் நாமக்கல் காலம் 11/09/1888 முதல் 24/08/1972 சிறப்பு பெயர்கள் நாமக்கல் கவிஞர் காந்திய கவிஞர் ஆஸ்தானக் கவிஞர் காங்கிரஸ் கவிஞர் புலவர் ( விஜயராகவ ஆச்சாரியார் ) நூல்கள் அவனும் அவளும் ( காப்பியம்) இலக்கிய இன்பம்  தமிழன் இதயம் (கவிதை தொகுப்பு) என் கதை ( சுய சரிதை) சங்கொலி (கவிதை தொகுப்பு) கவிதாஞ்சில தாயார் கொடுத்த தனம் தேமதுர தமிழோசை பிரார்த்தனை இசைத்தமிழ் தமிழ்த் தேர் தாமரைக்கண்ணி கற்பகவல்லி காதல் திருமணம் நாவல் மலைக்கள்ளன் உரைநடை நூல் கம்பரும் வான்மீகியும் நாடகம்  மாமன் மகள் சரவர் சுந்தரம் மொழிப்பெயர்ப்பு காந்திய அரசியல் இதழ்கள் லோகமித்திரன் குறிப்பு * இவர் செயலால் காந்தியையும் பாட்டால் பாரதியையும்ந்தம் குருவாக ஏற்றுக்கொண்டார் * இவர் மூன்று மாதம் மட்டுமே தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணி புரிந்தார் * சிறு வயது முதல் ஒரு முஸ்லிம் தாயால் ( பதுலா பீவி) வளர்க்கப்பட்டவர் * சிறந்த ஓவியர் * இவர் முதன் முதலின் வரைந்த படம் ராமகிருஷ்ண பரமஹம்சர் * அரியணையில் அமர்ந்திருக்கும் ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு பாரத மாதா முடிசூட்டுவது போல் படம் வரைந்து த

பாரதியார்

படம்
சுப்ரமணிய பாரதி  எட்டயபுரம் சின்னசாமி இலட்சுமி செல்லம்மாள் 11/12/1882 முதல் 11/09/1921  புனைப் பெயர் காளிதாசன் சக்திதாசன் சாவித்திரி ஓர் உத்தம தேசாபிமானி நித்திய தீரர் ஷெல்லிதாசன் சிறப்பு பெயர்கள் புதுக் கவிதையின் முன்னோடி பைந்தமிழ் தேர்பாகன் (பாவேந்தர்) சிந்துக்குத் தந்தை (பாவேந்தர்) நீடு துயில் நீக்க பாடி வந்த நிலா(பாவேந்தர்) காடு கமழும் கற்பூர சொற்கோ (பாவேந்தர்) பாட்டுக்கொரு புலவன் பாரதி ( கவிமணி) தற்கால இலக்கியத்தின் விட வெள்ளி  தேசிய கவி விடுதலைக்கவி அமரக்கவி.முன்னறி புலவன் மகாகவி உலககவி தமிழ்க்கவி மக்கள் கவிஞர் வரகவி உரைநடை ஞானரதம் ( தமிழின் முதல் உரைநடை காவியம்) தராசு  சந்திரிகையின் கதை மாதர் கலைகள் கவிதை நூல்கள் கண்ணன் பாட்டு குயில் பாட்டு பாஞ்சாலி சபதம் காட்சி (வசன கவிதை) புதிய ஆத்திச்சூடி பாப்பா பாட்டு பாரதமாத திருப்பள்ளி எழுச்சி பாரததேவியின் திருத்தசாங்கம் விநாயகர் நான்மணிமாலை சிறுகதைகள் திண்டிம சாஸ்திரி பூலோக ரம்பை ஆறில் ஒரு பங்கு ஸ்வர்ண குமாரி சின்ன சங்கரன் கதை நவதந்திரக்கதைகள் கதைக்கொத்து ( சிறுகதை தொகுப்பு) நாடகம்  ஜெகசித்திரம் குறிப்பு. * எட்டயபுர சமஸ்தான பு

பாரதிதாசன்

படம்
கனகசுப்புரத்தினம் கனகசபை இலட்சுமி புதுச்சேரி 29/04/1981 முதல் 21.04.1964 சிறப்பு பெயர் புரட்சி கவிஞர் (அண்ணா) பாவேந்தர் புதுவைகுயில் பகுத்தறிவு கவிஞர் தமிழ்நாட்டு ரசுல் கம்சதேவ் இயற்கை கவிஞர் நூல்கள் இசையமுது பாண்டியன் பரிசு எதிர்பாராத முத்தம் சேரதாண்டவம் அழகின் சிரிப்பு புரட்சிக்கவி குடும்ப விளக்கு இருண்ட வீடு குறிஞ்சித்திட்டு கண்ணகி புரட்சிக்காப்பியம் மணிமேகலை வெண்பா காதல் நினைவுகள் கலைகூத்தியின் காதல் தமிழச்சியின் கத்தி இளைஞர் இலக்கியம் சுப்ரமணியர் துதியமுது சுதந்திரம் உரைநடை திருக்குறள் உரை சஞ்சீவி பர்வதத்தின் சாரல் நாடகங்கள் சௌமியன் நல்ல தீர்ப்பு பிசிராந்தையார் ( சாகித்ய அகதமி) சக்திமுற்றுப் புலவர்  இரனியன் அல்லது இணையற்ற வீரன் படித்த பெண்கள் இன்பக்கடல் அமைதி இதழ் குயில் முல்லை (முதல் இதழ்) குறிப்பு 16 வயதில் புதுவை அரசினர் கல்லூரி பேராசிரியர் பாரதியின் மீது கொண்ட பற்றினால் பாரதியின் தாசன் பரதிதான் என பெயரை மாற்றி கொண்டார் அகவல் எண்சீர் விருத்தம் அறு சீர். விருத்தம் ஆகியவை இவர் பாடலில் அதிகம் பயன்படுத்தியுள்ளார் பாரதியின் வேண்டுகோளுக்கு இணங்க " எங்கெங்கு கானினும்