நாமக்கல் கவிஞர்
பெயர் ராமலிங்கம் பெற்றோர் வேங்கடராமன் அம்மணி ஊர் நாமக்கல் காலம் 11/09/1888 முதல் 24/08/1972 சிறப்பு பெயர்கள் நாமக்கல் கவிஞர் காந்திய கவிஞர் ஆஸ்தானக் கவிஞர் காங்கிரஸ் கவிஞர் புலவர் ( விஜயராகவ ஆச்சாரியார் ) நூல்கள் அவனும் அவளும் ( காப்பியம்) இலக்கிய இன்பம் தமிழன் இதயம் (கவிதை தொகுப்பு) என் கதை ( சுய சரிதை) சங்கொலி (கவிதை தொகுப்பு) கவிதாஞ்சில தாயார் கொடுத்த தனம் தேமதுர தமிழோசை பிரார்த்தனை இசைத்தமிழ் தமிழ்த் தேர் தாமரைக்கண்ணி கற்பகவல்லி காதல் திருமணம் நாவல் மலைக்கள்ளன் உரைநடை நூல் கம்பரும் வான்மீகியும் நாடகம் மாமன் மகள் சரவர் சுந்தரம் மொழிப்பெயர்ப்பு காந்திய அரசியல் இதழ்கள் லோகமித்திரன் குறிப்பு * இவர் செயலால் காந்தியையும் பாட்டால் பாரதியையும்ந்தம் குருவாக ஏற்றுக்கொண்டார் * இவர் மூன்று மாதம் மட்டுமே தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணி புரிந்தார் * சிறு வயது முதல் ஒரு முஸ்லிம் தாயால் ( பதுலா பீவி) வளர்க்கப்பட்டவர் * சிறந்த ஓவியர் * இவர் முதன் முதலின் வரைந்த படம் ராமகிருஷ்ண பரமஹம்சர் * அரியணையில் அமர்ந்திருக்கும் ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு பாரத மாதா முடிசூட்டுவது போல் படம் வரைந்து த